அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்! – ரணில்

Posted by - July 12, 2021
நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாகியுள்ள ராஜபக்ச அரசுடன் மோதும் பொறுப்பு  ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியினர்…
Read More

நாட்டை மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் வந்தடைந்தன!

Posted by - July 12, 2021
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அதன்படி 26,000 டோஸ்பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க…
Read More

இன்று தனிமைப்படுத்தப்பட்ட – விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

Posted by - July 12, 2021
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடனமுலாகும் வகையில் இன்று அதிகாலை 6 மணிமுதல்…
Read More

மேல் மாகாணத்தில் இன்று 100 ரயில் சேவைகள்!

Posted by - July 12, 2021
மேல் மாகாணத்தில் இன்று 100 ரயில் சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் 50 ரயில் சேவைகளையும், பிற்பகலில் 50…
Read More

சிலாபம் நகரசபை தலைவர் உள்ளிட்ட இருவர் கைது!

Posted by - July 12, 2021
சிலாபம் நகரசபை தலைவர் உள்ளிட்ட இருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,…
Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 190 பேர் கைது!

Posted by - July 12, 2021
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 190 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 449 ஆக அதிகரித்துள்ளது.
Read More

ஹசீச் போதைப்பொருடன் நபர் ஒருவர் கைது!

Posted by - July 11, 2021
மாலபே, சுசிராலமய பகுதியில் 12 கிலோ கிராம் ஹசீச் போதைப்பொருடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை விஷேட அதிரடிப்படையினர்…
Read More

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்!

Posted by - July 11, 2021
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா…
Read More

கொடதயா’ வின் உதவியாளர் கைது

Posted by - July 11, 2021
பாதாள உலகக்குழு உறுப்பினரான கொடதயாவின் உதவியாளர் என அறியப்படும் வெடிப்பிட்டிய சுகத் என்ற நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மிரிஹானைப் பகுதியில்…
Read More