சிலாபம் நகரசபை தலைவர் உள்ளிட்ட இருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தாக்குதலுக்கு உள்ளானஇருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று(12) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

