21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா? குறித்த தீர்மானம் நாளை -ஆசிரியர் சங்கத்தில் தலைவர்

Posted by - October 17, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது குறித்து நாளைய தினம் கூட்டிணைந்த அறிக்கை ஒன்றை அதிபர்-…
Read More

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Posted by - October 17, 2021
புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவௌ பகுதியில், நேற்று (16) இரவு; இடம்பெற்ற விபத்தில்,  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்…
Read More

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானம்

Posted by - October 17, 2021
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More

மின் இணைப்பு கம்பியில் சிக்கி சிறுமியும் இளைஞனும் பலி!

Posted by - October 17, 2021
இரத்தினபுரி – கொலோன்ன பிட்டவெல பிரதேசத்தில் சிறுமியும் இளைஞர் ஒருவரும்  மின் இணைப்பு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

தமிழ் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது! – ஜி.எல்.பீரிஸ்

Posted by - October 17, 2021
“இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…
Read More

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களைநடைமுறைப்படுத்தினால் தனது அரசியல் செல்வாக்கிற்கு பாதிப்பு ஏற்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்!

Posted by - October 17, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தினால் தனது அரசியல் செல்வாக்கிற்கு…
Read More

நீர்கொழும்பு மக்களின் கவனத்துக்கு

Posted by - October 17, 2021
இலங்கை மின்சார சபையின் நீர்கொழும்பு பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், மின்சார கட்டணங்களைச் செலுத்தாது  நிலுவையிலுள்ள மின் பாவனையாளர்கள்,…
Read More

சுற்றுலா உணவகங்களுக்கு மின்சார கட்டணத்தை செலுத்த கால அவகாசம்

Posted by - October 17, 2021
சுற்றுலா உணவகங்களுக்கான மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.…
Read More

கொரோனாவுக்கு பிந்திய நோயால் 4 சிறுவர்கள் பலி

Posted by - October 17, 2021
கொரோனா தொற்று ஏற்பட்டு 2 முதல் 6 வாரங்களுக்குள் ஏற்படும் நோய் காரணமாக இலங்கையில் மொத்தம் நான்கு சிறுவர்கள் மரணித்துள்ளனர்…
Read More

மேலதிக Night Time Data package இற்கு அனுமதியில்லை

Posted by - October 17, 2021
எந்தவொரு தொலைபேசி நிறுவனத்துக்கும் மேலதிக Night Time Data package இற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை…
Read More