எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா என்பது குறித்து நாளைய தினம் கூட்டிணைந்த அறிக்கை ஒன்றை அதிபர்- ஆசிரியர் சங்கங்கள் இணைந்து முன்வைக்கவுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வல பஞ்ஞாசேகர தேரர் தெரிவித்தார்.

