எங்கள் கட்சி என்றுமே இனவாதத்துடன் நடந்து கொண்டதில்லை

Posted by - October 31, 2021
‘எங்களுடைய கட்சி என்றுமே இனவாதத்துடன் நடந்து கொண்டதில்லை, நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம்…
Read More

யாழ். – கொழும்பு ரயில் சேவை புதன் மாலை ஆரம்பம்

Posted by - October 31, 2021
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான ரயில் சேவை, புதன்கிழமை (03) மாலை ஆரம்பமாக உள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் பிரதான…
Read More

கொவிட் தடுப்பூசி பெறாத போதைப்பொருளுக்கு அடிமையான 44 பேர் கைது!

Posted by - October 31, 2021
கொழும்பு – வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுக்கு அடிமையான 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 44 பேர்…
Read More

போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் மூவர் மாட்டினர்!

Posted by - October 31, 2021
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி…
Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

Posted by - October 31, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம 12.3 ஆம் கட்டைக்கு அருகில் காவற்துறை விஷேட அதிரடிப்படையின் 1969 நோயாளர் காவு வண்டி…
Read More

கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத யாசகர்களை தேடி விசேட நடவடிக்கை

Posted by - October 31, 2021
மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் யாசகத்தில் ஈடுபடுபவர்களை பரிசோதித்து அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு வழிகாட்டும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று…
Read More

கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் விநியோகம் இடைநிறுத்தம்- காமினி லொக்குகே

Posted by - October 31, 2021
பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்குச் சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தைச் செலுத்தாதவர்களின் மின்சார விநியோகத்தை…
Read More

தெல்தெனியவில் கைத்துப்பாக்கிகள், சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் இருவர் கைது

Posted by - October 31, 2021
கைத்துப்பாக்கி மற்றும் தோட்டக்காள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் தெல்தெனிய, ராஜவெல்ல பகுதியில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில்…
Read More

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

Posted by - October 31, 2021
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்

Posted by - October 31, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 1,600…
Read More