900க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கின

147 0
க்கிய  அமெரிக்க டொலர் கையிருப்பில் இல்லாமையால் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 900 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதத்துக்கு மேல் கொள்கலன்கள் தேங்கிக் கிடக்கின்றன