கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பினார்

143 0

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் COP: 26 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவுக்குச் சென்றிருந்தார்.

எமிரேட்ஸ் விமானம் EK-650 இல் இன்று காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.