நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது!

Posted by - November 4, 2021
கொள்வனவு செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது அளவு இன்று(04) நாட்டை வந்தடைந்துள்ளது.
Read More

900க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கின

Posted by - November 4, 2021
ஐக்கிய  அமெரிக்க டொலர் கையிருப்பில் இல்லாமையால் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 900 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து…
Read More

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Posted by - November 4, 2021
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம்

Posted by - November 4, 2021
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று…
Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது

Posted by - November 3, 2021
உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையின் காரணத்தால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என அருட்தந்தை…
Read More

தடையின்றி மின்சாரம் வழங்குவோம்

Posted by - November 3, 2021
பல தொழிற்சங்கங்கள் இன்று (03) முன்னெடுத்த போராட்டத்தில் இலங்கை மின்சார சபையின் பெரும்பான்மையான ஊழியர்கள் கலந்து கொள்ளவில்லை என மின்வலு…
Read More

நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா

Posted by - November 3, 2021
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

Posted by - November 3, 2021
இரத்தினபுரி, அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிம்புர பிரதேசத்தில் கற்பாறைகளுக்கு இடையிலிருந்து ஆணொருவரின் சடலத்தை அயகம காவல்துறையினர் மீட்டுள்ளனர் என்று காவல்துறை…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!

Posted by - November 3, 2021
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 06 ஆண்களும், 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…
Read More