போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது

Posted by - November 20, 2025
இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை…
Read More

அமைச்சரவை அனுமதி பெற்ற பிரதேச செயலகத்தை இன்னுமொரு பிரதேச செயலகத்துடன் இணைக்க முடியாது

Posted by - November 19, 2025
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை…
Read More

மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள்!

Posted by - November 19, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தங்காலை கூட்டத்துக்கு பொலிஸார் ஆட்களை சேர்க்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சியின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற…
Read More

போதைப்பொருள், பாதாள கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சியினர் மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல் கலக்கமடைகிறார்கள்!

Posted by - November 19, 2025
போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்போது மண்ணெண்ணெய் பட்ட சாரைப்பாம்பு போல் எதிர்க்கட்சியினர் கலக்கமடைகிறார்கள். போதைப்பொருளுக்கு…
Read More

எல்லை நிர்ணயத்தை தேர்தல் பிற்போக்கும் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் – ஜே.சி. அலவத்துவல

Posted by - November 19, 2025
தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம்  எல்லை நிர்ணயமாகும். அதனால் எல்லை நிர்ணய நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்காமல்…
Read More

புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர சாதனை – உதய கம்மன்பில சாடல்

Posted by - November 19, 2025
இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை…
Read More

ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் வேலைநிறுத்தம்

Posted by - November 19, 2025
கொட்டகலை தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மேஃபீல்ட் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் குழு  வேலை நிறுத்தத்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை(16)…
Read More

திருமலை புத்தர்: “இரு தரப்புக்கும் தொடர்பே இல்லை”

Posted by - November 19, 2025
“திருகோணமலைக் கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும்,பின்னர் சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட விடயத்திலும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித…
Read More

ஜனாதிபதியை சந்தித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி பேசிய விடயங்கள் என்ன?

Posted by - November 19, 2025
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார…
Read More

என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி

Posted by - November 19, 2025
என்னிடம் பாலியல் சேட்டையில்  ஈடுபட்ட  இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை  பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப்…
Read More