ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம்: ஒரே களேபரம்

Posted by - April 19, 2022
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரிய இந்தியா

Posted by - April 19, 2022
இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்…
Read More

றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

Posted by - April 19, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

இலங்கையர் ஒருவருக்கு வாழ தேவையான பணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

Posted by - April 19, 2022
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது. 2022 பெப்ரவரி…
Read More

மருந்து தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்!

Posted by - April 19, 2022
மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.…
Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Posted by - April 19, 2022
றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, காயமடைந்த 11…
Read More

இரும்பு தடுப்புகளை பஞ்சாக தூக்கி அகற்றினர்

Posted by - April 19, 2022
காலி முகத்திடலில், 10 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. “கோட்டா கே ஹோம்” பிரதான தொனிப்பொருளாக இருக்கிறது.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிலந்த பொறுப்புக் கூறவேண்டும்

Posted by - April 19, 2022
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அப்போதைய புலனாய்வு பிரிவின் பிரதானியும் தற்போதைய சிரேஷ்ட பிரதி…
Read More

விலை அதிகரிப்பு, பண வீக்கம் என்பன அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடிகள்

Posted by - April 19, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் அரசாங்கம் உருவாக்கிய நெருக்கடிகள் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று…
Read More