சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பியவருக்கு விளக்கமறியல்

Posted by - July 26, 2022
சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை பரப்பிய குற்றச்சாட்டில் கைதான இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

இன்று முதல் கியூ.ஆர். முறைமையில் எரிபொருள் விநியோகம்

Posted by - July 26, 2022
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான கியூ.ஆர். குறியீட்டு முறைமை இன்று 26) முதல் அமுல்படுத்தப்படுகிறது.
Read More

’இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்’

Posted by - July 26, 2022
ஜனநாயக போராட்டக்காரர்கள் மீது சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட அரச வன்முறையை அடுத்து சர்வதேச நாடுகளின் மூலமாக இலங்கைக்கு பொருளாதாரத்…
Read More

சர்வதேச நாணய நிதியத்திடம் எந்த உதவியையும் இலங்கை எதிர்பார்க்க முடியாது – ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்

Posted by - July 26, 2022
இலங்கை அதன் அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீளும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவிச்செயற்திட்டம் இலங்கைக்குக் கிட்டப்போவதில்லை என்று ஜோன்…
Read More

ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணித்தது இடதுசாரி ஜனநாயக முன்னணி

Posted by - July 26, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறும் ஆளும் கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்துள்ளோம்.
Read More

உள்நாட்டு நிர்ப்பந்தங்களை கருத்தில் கொண்டு வெளிநாட்டு உறவுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன் – அலி சப்ரி |

Posted by - July 25, 2022
உள்நாட்டு நிர்ப்பந்தங்களையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைச்சின் ஆணையை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்…
Read More

ஜனாதிபதி கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

Posted by - July 25, 2022
இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கடுமையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் நாடு…
Read More

ஜனாதிபதி பணிக் குழுவின் தலைவராக சாகல நியமனம் – சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகராகவும் பதவி

Posted by - July 25, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழு தலைவராக, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு மேலதிகமாக அவர், பாதுகாப்பு…
Read More

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு – 100 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Posted by - July 25, 2022
இலங்கையினை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் நினைவாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பழமை வாய்ந்த…
Read More