கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவு- மன்னிப்புச்சபை கவலை

Posted by - August 4, 2022
கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளமை…
Read More

ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 4, 2022
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் இன்று (04) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
Read More

சீன தூதுவருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

Posted by - August 4, 2022
இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள  ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க  ஒரே சீனா கொள்கையை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Read More

ஜனநாயக உறுதிப்பாட்டுக்குத் தேவைப்படுவது சட்டத்தின் ஆட்சியேயன்றி அடக்குமுறைகளல்ல – மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கூட்டாக வலியுறுத்தல்

Posted by - August 4, 2022
ஜனாதிபதியின் அவசரகாலநிலைப்பிரகடனத்திற்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளமையானது நிறைவேற்றதிகாரமும் சட்டவாக்கமும் தற்போது அடக்குமுறைப்பாதையில் செல்வதையே காண்பிக்கின்றது. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அமைதிவழியிலான…
Read More

பல சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Posted by - August 4, 2022
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - August 4, 2022
இன்று (04) வியாழக்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

மட்டக்களப்பு – வாகநேரி பகுதியில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் மீது குளவி கொட்டு

Posted by - August 4, 2022
மட்டக்களப்பு வாகநேரி பெட்டைக் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
Read More

மக்களின் நலனுக்காக சர்வகட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Posted by - August 4, 2022
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கத்திற்கு மக்களின் நலனை கருத்தில்கொண்டு நிபந்தனைகள் இன்றி ஆதரவு…
Read More

ஜனாதிபதி முன்வைத்த கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Posted by - August 4, 2022
ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 9, 10 மற்றும்…
Read More

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பில் திடீரென குறைந்த 7 பில்லியன் டொலர்கள்

Posted by - August 3, 2022
இரு வருடங்களுக்குள், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் 7 பில்லியன் டொலர்கள் திடீரென குறைவடைந்த நிலையில், அது தொடர்பில் எவரும் தேடிப்…
Read More