சேனாதி குருகே கைது

Posted by - August 24, 2022
காலி முகத்திடல் போராட்டப் பிரதேசத்தின் சிவில் செயற்பாட்டாளரான சேனாதி குருகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடலில் வைத்து இரண்டு…
Read More

எல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

Posted by - August 24, 2022
எல்பிடிய, உரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More

சீனா தனது கடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்

Posted by - August 24, 2022
சீனா தனதுகடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

Posted by - August 24, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பொன்று, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி…
Read More

புதிய முயற்சியியை ஆரம்பித்து வைத்துள்ள இலங்கை பணிப்பாளர்கள் அமைப்பு மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

Posted by - August 24, 2022
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலே அடிப்படை காரணம் என பல ஆய்வாளர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது…
Read More

துமிந்த, ஜீவந்த, ஸ்டாலின், நளின் ஆகியோருக்கு பிணை

Posted by - August 24, 2022
ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 24, 2022
களுத்துறை – மதுகம பகுதியில் உள்ள கடையொன்றுக்குள் அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Read More

சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளனர்

Posted by - August 24, 2022
இலங்கைக்கான நிதிஉதவி குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
Read More

7 பேருக்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - August 24, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களையும்…
Read More