வருமான வரி, சுங்க திணைக்களத்தின் 600 பேரை பின் தொடரும் உளவுத் துறை

Posted by - September 5, 2022
கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும்  வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின்…
Read More

வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர், ஹஷாந்தவை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by - September 5, 2022
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,  கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க  ஆகிய …
Read More

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன் பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்

Posted by - September 5, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் , இம்முறை மேலும்…
Read More

நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குக

Posted by - September 5, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாட்டினை நாளைமறுதின பாராளுமன்ற அமர்வின் போது , சபையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி…
Read More

பிரசன்னவின் அமைச்சில் ஊழல்?? விசாரணைக்கு பணிப்பு !

Posted by - September 4, 2022
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்காய்வு செய்ய அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தி – ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!

Posted by - September 4, 2022
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு…
Read More

வைத்திய துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி மாற்றம்!

Posted by - September 4, 2022
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி…
Read More

எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும்-நாமல்

Posted by - September 4, 2022
அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More

ஆசிரியர் இடமாற்றம் குறித்த விண்ணப்பங்கள் ஏற்கப்படாது – கல்வி அமைச்சு

Posted by - September 4, 2022
புதிய கல்வியாண்டு தொடங்கும் வரை ஆசிரியர் இடமாற்றம் மற்றும் புதிதாக இணைப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

ஜெனிவாவில் அரசுக்கு பெரும் நெருக்கடி- தயான் ஜயத்திலக

Posted by - September 4, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படுவதற்கே…
Read More