பெற்றோலிய உற்பத்திகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு

Posted by - September 9, 2022
பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ள, பெற்றோலிய உற்பத்திகள்  ( விஷேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலமானது, அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக…
Read More

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

Posted by - September 9, 2022
புத்தளம் , மதுரங்குளி – பாலசோலை பகுதியில் தோட்டம் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய கட்டடமொன்றுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று…
Read More

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Posted by - September 9, 2022
நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும்…
Read More

அமெரிக்கா செல்கின்றார் பஸில்

Posted by - September 9, 2022
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Posted by - September 9, 2022
2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்துக்கு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன…
Read More

சவுதியிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள இரு தரப்பு பேச்சு

Posted by - September 9, 2022
வருடத்துக்கு 6 பில்லியன் அமரிக்க டொலர் பெறுமதியான  எரிபொருளை சவுதி அரசிடமிருந்து அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு  பெற்றுக்கொள்வது தொடர்பில்  சவுதி…
Read More

எலிசபெத் மஹாராணிக்கு பாராளுமன்றத்தில் மெளன அஞ்சலி

Posted by - September 9, 2022
காலம் சென்ற பிரித்தானிய இரண்டாவது எலிசபெத் மகாராணிக்கு அனுதாபம் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (09) இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி…
Read More

ரணில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

Posted by - September 9, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித…
Read More