குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள்

Posted by - October 11, 2022
போராட்டங்களில் குழந்தைகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தாதீர்கள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ,  பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.
Read More

அமெரிக்க விமான நிலைய இணையதளங்களில் சைபர் தாக்குதல்

Posted by - October 11, 2022
அமெரிக்காவில் விமான நிலையங்களில் இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், பினீக்ஸ், செயின்ட் லூயிஸ்…
Read More

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய அரிய வகை கடலாமை

Posted by - October 11, 2022
புத்தளம் உடப்பு ஆண்டிமுனை பகுதியில் கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் இன்று (11) காாலை கரையொதிங்கியது. குறித்த கடலாமையை உடற்கூற்று பரிசோதனைக்காக…
Read More

இராஜதந்திரிகளின் விஜயத்தால் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை

Posted by - October 11, 2022
நாட்டுக்கு வெவ்வேறு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை. இலங்கை ஒரு சுயாதீன அரசு என்ற ரீதியில்…
Read More

மிரிஹானவில் தீ விபத்தில் முதியவர் பலி

Posted by - October 11, 2022
மிரிஹான பிரதேசத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை தொகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர்…
Read More

உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறைக்கால பதிலீட்டு கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

Posted by - October 11, 2022
உப அஞ்சல் நிலைய பெண் பொறுப்பதிகாரிகளுக்கான மகப்பேற்று விடுமுறையை பெற்றுக்கொள்ளும் போது செலுத்தப்படும் பதிலீட்டு கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More

உள்ளூராட்சி தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது

Posted by - October 11, 2022
நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் தேர்தல் முறைமை திருத்தம் என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க…
Read More

80 தொன் கொள்ளளவுடைய இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

Posted by - October 11, 2022
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 80 தொன் கொள்ளவு கொண்ட இழுவைக் கப்பலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

முதலாவது பிணை முறிவழக்கு – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட பத்துபேர் விடுவிப்பு

Posted by - October 11, 2022
முதலாவதுதிறைசேரி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் உட்பட பத்து பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Read More