இரட்டை குடியுரிமை தொடர்பில் நீதிமன்ற தீர்மானங்களே இறுதியானவை

Posted by - October 24, 2022
இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Read More

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைக்கவும்

Posted by - October 24, 2022
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய…
Read More

சூதாட்ட வரியை 150 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

Posted by - October 24, 2022
சூதாட்டத்திற்கான வருடாந்த வரியை 20 கோடியிலிருந்து 50 கோடியாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சூதாட்ட வரி 150 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக…
Read More

காட்டுக்குள்ளிருந்து ஆணின் சடலம் மீட்பு

Posted by - October 24, 2022
மஹவெல பிரதேசத்தில் உள்ள நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் குறையும் சாத்தியம்!

Posted by - October 24, 2022
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மேலும் குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் இன்று…
Read More

புகையிரத பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேடு – 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Posted by - October 24, 2022
மலையகப் புகையிரத பாதையில் அட்டன் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரதப் பாதையில் இன்று 24.10.2022 காலை பாரிய குப்பை மேடு…
Read More

பாணின் விலை, நிறை, தரம் குறித்து நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - October 24, 2022
நாட்டில் விற்பனை செய்யப்படும் பாணின் விலை, நிறை மற்றும் தரம் ஆகியவற்றை குறிப்பிடும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபை…
Read More

கொள்கை இல்லாமையினாலேயே தற்போதைய நெருக்கடி நிலையை மோசமாக்கியுள்ளது-சிறிசேன

Posted by - October 24, 2022
தனது ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று தற்போது நாட்டில் நட்புறவான வெளிவிவகாரக் கொள்கை இல்லாமையினாலேயே தற்போதைய நெருக்கடி நிலையை மோசமாக்கியுள்ளதாக…
Read More