இன்று சூரிய கிரகணம்

Posted by - October 25, 2022
சூரிய கிரகணம் இன்று (25) நிகழவுள்ளதுடன், இலங்கையர்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல்…
Read More

காணாமல் போனவர் குப்பைக் குழியிலிருந்து சடலமாக மீட்பு

Posted by - October 25, 2022
பல நாட்களாக காணாமல் போயிருந்த நபரின் சடலம் குப்பைக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

முட்டை தட்டுப்பாடு ஏற்படும் – இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் எச்சரிக்கை

Posted by - October 25, 2022
எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் எமது நாடு கடுமையான முட்டை தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் இதன் காரணமாக ஜனவரி…
Read More

யாலதேசிய பூங்காவிற்குள் வாகனங்களை கண்மூடித்தனமாக செலுத்தி வனவிலங்குகளை தொந்தரவு செய்த சம்பவம்

Posted by - October 25, 2022
யால தேசிய பூங்காவிற்குள் கண்மூடித்தனமாக ஓடிய வாகனங்களிற்கு வழிகாட்டிகளாக  செயற்பட்டவர்களும் தேசிய பூங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிலைமையை கட்டுப்படுத்த தவறியமைக்காக…
Read More

தேர்தல் செலவினங்களை மட்டுப்படுத்தும் சட்டமூலத்தை உடன் நிறைவேற்றுங்கள்

Posted by - October 25, 2022
தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற விரிவான திருத்தங்களின் ஆரம்பமாக எதிர்பார்க்கப்படும் செலவினங்களை மட்டுப்படுத்துவதற்கான சட்டமூல வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து…
Read More

பெறுமதியான வளங்களை விற்பனை செய்வதால் நெருக்கடிகளை வெற்றிகொள்ள முடியாது

Posted by - October 25, 2022
பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கும் அவற்றினை வெற்றிக்கொள்வதற்கும் அன்று தொடக்கம் இன்று வரை ஆட்சியாளர்கள் நாட்டின் பெறுமதியான வளங்களை விற்பனை செய்வதே…
Read More

அரசியலமைப்பு திருத்தம் மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

Posted by - October 25, 2022
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வேற்றியாகவே நாங்கள் காண்கின்றோம். மக்கள் மாற்றம் ஒன்றையே கோரி இருந்தனர்.…
Read More

வேறு எவரும் உதவ முன்வராத நிலையில் சர்வதேச நாணயநிதியமே ஒரே நம்பிக்கை

Posted by - October 25, 2022
இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே நம்பிக்கையாக சர்வதேச நாணயநிதியம் மாத்திரம் காணப்படுகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால்…
Read More

இரட்டை குடியுரிமை தொடர்பில் நீதிமன்ற தீர்மானங்களே இறுதியானவை

Posted by - October 24, 2022
இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Read More

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைக்கவும்

Posted by - October 24, 2022
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தைப் புதுப்பித்து அதன் செயற்பாடுகளை மறுசீரமைப்பதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய…
Read More