உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத் தன்மைக்கு அவமானம்

Posted by - November 9, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் , சட்டமா அதிபர்…
Read More

வங்கி ஒன்றின் பெண் முகாமையாளர் கணவனால் தாக்கப்பட்டுக் கொலை!

Posted by - November 9, 2022
ஹக்மன பிரதேசத்தில் வங்கி ஒன்றின் பெண் முகாமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
Read More

சர்வதேச பாடசாலைகளை கண்காணிக்கும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல்

Posted by - November 9, 2022
நாட்டில் 300க்கும் மேற்பட்ட சர்வதேச பாடசாலைகள் இயங்கிவருவதுடன் ஒருஇலட்சத்தி 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
Read More

காணாமல்போனோர் என எவருமில்லையென தெரிவித்துள்ளமை ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது

Posted by - November 9, 2022
விடுதலை புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவத்தினரும், காணாமல் போனோர் என எவருமில்லை என காணாமல் போனோர் அலுவலகத்தின்…
Read More

பொருளாதார படுகொலையாளியான பஷில் அமெரிக்காவில் சுகபோகம்

Posted by - November 9, 2022
பொருளாதார படுகொலையாளியான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவில் சுகபோகமாக வாழும் போது நாட்டு மக்களை வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாக்குவது எந்த விதத்தில்…
Read More

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை ஏன் அமுல்படுத்தவில்லை

Posted by - November 9, 2022
நாட்டில் நாளுக்கு நாள்   சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை ஏன்  அமுல்படுத்தாமல்…
Read More

கடவுச்சீட்டு சேவைகள் நாளை மீள ஆரம்பம்

Posted by - November 8, 2022
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் கடவுச்சீட்டு சேவைகள்  நாளை (09) முதல் வழமை…
Read More

3 திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

Posted by - November 8, 2022
சுங்கம், இறைவரித் திணைக்களம் மற்றும் கலால் திணைக்களங்களில் காணப்படும்  1,538 வெற்றிடங்களுக்கு  தற்போது அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை இணைத்துக்…
Read More

நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநர் செயற்படுகிறார்

Posted by - November 8, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதிய கொடுப்பனவை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பெறுகிறார். நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர்…
Read More