இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடு நிராகரிப்பு

Posted by - November 25, 2022
அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தடை செய்தவற்காக வீதித்தடைகளை பயன்படுத்தியதாக இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்படைப்…
Read More

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

Posted by - November 25, 2022
நாளை (26) நாளை மறுதினம் (27) 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி…
Read More

மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை

Posted by - November 25, 2022
கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வயதான…
Read More

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள்!

Posted by - November 25, 2022
வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
Read More

மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்த தம்பதிக்கு நிதி உதவி

Posted by - November 25, 2022
ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்த மஸ்கெலியா புரன்வீன் ராணிதோட்டதை சேர்ந்த 31 வயதான கிருஷ்ணகுமார் பாக்கியலட்சுமி, என்ற…
Read More

ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்

Posted by - November 25, 2022
அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே 8 வருடங்களாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ஜனாதிபதி ரணில்…
Read More

ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த தனிநபர் பிரேரணை – சன்ன

Posted by - November 24, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கோருவது அவசியமானதாகும். இவரது பதவி காலம் முடிவடைவதற்கு…
Read More

அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதித் தடை நீக்கப்படுகிறது!

Posted by - November 24, 2022
அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதி மீதான தடையை தளர்த்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 23, 2022 முதல் பல…
Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை எண்ணி கவலையடைகின்றோம் – தலதா

Posted by - November 24, 2022
ஜனநாயகத்தை மதித்து அரசியலமைப்பை பின்பற்றி எப்போதும் செயற்பட்டுவந்த ரணில் விக்ரமசிங்க தற்போது அதற்கு மாற்றமாக செயற்பட்டு வருகின்றார். மறுபக்கத்துக்கு சென்று…
Read More

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – சரத்

Posted by - November 24, 2022
நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர்…
Read More