உயிரைப் பணயம் வைத்து நாட்டை விட்டு தப்பிச்செல்லும் நிலையில் பெரும்பாலான மக்கள் – காவிந்த ஜயவர்தன

Posted by - December 10, 2022
அரச நிதியை மோசடி செய்து,பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிலையில் நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என…
Read More

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

Posted by - December 9, 2022
உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 79 வாக்குகளும்…
Read More

அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடியுமென ஆராய்வு

Posted by - December 9, 2022
ஜனநாயக ஆட்சி, கடன் மறுசீரமைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும்…
Read More

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்

Posted by - December 9, 2022
நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சுறுட்டிக்கொள்ளும் நோக்கத்திலேயே அரசாங்கம் வற்வரியை அதிகரிக்க தீர்மானித்திருக்கின்றது.
Read More

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான பதிவாளர் கைது!

Posted by - December 9, 2022
நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நான்கு இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மினுவாங்கொடை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மக்கள் மனங்களில் இருந்து வேலுகுமாரை ஒருபோதும் நீக்க முடியாது – ஜீவன் சரண்

Posted by - December 9, 2022
மக்கள் கூட்டணியாக உதயமாகி, தற்போது தடம் மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து எங்கள் தளபதி வேலுகுமாரை நீக்கிவிட்டதாக…
Read More

விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு

Posted by - December 9, 2022
ஹொரணை பிரதேச விகாரை ஒன்றின்  விகாராதிபதியிடம் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்ட 12 வயது சிறுவன்  மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்…
Read More

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Posted by - December 9, 2022
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை…
Read More

ரி – 56 ரக துப்பாக்கியின் 15 தோட்டாக்களுடன் மாணவன் கைது!

Posted by - December 9, 2022
கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து  ரி – 56  ரக துப்பாக்கிக்கான 15  தோட்டாக்களுடன் கரந்தெனிய பாடசாலையில் கல்வி…
Read More