கனடாவின் செயற்பாடு இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்றுள்ளது

Posted by - January 11, 2023
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் தடைகளை விதித்தமை தொடர்பில்…
Read More

பொரளை சிறிசுமண தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்!

Posted by - January 11, 2023
திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும்  பண மோசடிக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள…
Read More

உடுதும்பர தாக்குதல் சம்பவம் ; மேலும் இருவர் கைது

Posted by - January 11, 2023
கடந்த 8 ஆம் திகதி இரவு உடதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் போது கூரிய…
Read More

தெரிவத்தாட்சி அதிகாரிகளின் செயற்பாடுகளை நிறுத்த வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மீளப்பெறப்பட்டது

Posted by - January 11, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணிகளில் இருந்து விலகுமாறு  சகல மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More

சட்டமா அதிபருக்கு எழுத்து மூலமாக அறிவித்ததன் பின்னரே சுற்று நிரூபம் இரத்து செய்யப்பட்டது

Posted by - January 11, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்த நிலையிலேயே, கட்டுப்பணத்தை பொறுப்பேற்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு அறிவித்து…
Read More

ஓய்வூதியப் பணம் நிதி அமைச்சின் செயலாளரின் அறிவித்தல்!

Posted by - January 11, 2023
இம்மாத ஓய்வூதியப் பணம் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு இன்று (11) விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன…
Read More

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அதிருப்தி

Posted by - January 11, 2023
இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி…
Read More

101 புனித தலங்கள் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

Posted by - January 11, 2023
இந்த ஆண்டு 26 புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திஸ்ஸவ…
Read More

சிறைத் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

Posted by - January 11, 2023
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்…
Read More

6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற திட்டம்

Posted by - January 11, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் நாட்டின் கடல் சூழல் பாதிப்பு இழப்பீடு குறித்து விசாரிக்க நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சுற்றாடல்…
Read More