செங்கடகல நகருக்கு பாரிய நகர அபிவிருத்தி திட்டம்

Posted by - February 20, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம்…
Read More

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பிணை

Posted by - February 20, 2023
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை…
Read More

தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் உயிரிழப்பு

Posted by - February 20, 2023
அங்குலான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (19) மாலை தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More

வளர்ப்பு நாயை பன்றி என நினைத்து சுட்டுக்கொன்ற நபர்!

Posted by - February 20, 2023
அரம்பேபொல கமன்வத்தையிலுள்ள  ஜனசெத பெரமுனவின் தலைவர் நிலந்த குமார ரணசிங்கவின் வளர்ப்பு நாயை அயலவர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக முறைப்பாடு…
Read More

அரசாங்கத்திற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்குமிடையில் போராட்டம்

Posted by - February 20, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் அரசாங்கம் வேறாகவும் தேர்தல் ஆணைக்குழு வேறாகவும் செயற்படுவது இரு தரப்புக்களுக்கிடையில் ஒரு போராட்டம் போல…
Read More

கோட்டாவின் கதியே ரணிலுக்கும் ஏற்படும்

Posted by - February 20, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். பொருளாதார…
Read More

பொதுமக்களின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் நிறைவேற்று அதிகாரம்!

Posted by - February 20, 2023
மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

ரணிலிடமிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாகவுள்ளது!

Posted by - February 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாக உள்ளது.
Read More

சஜித் என்பவர் ரணில் இல்லாமல் ரணிலின் கொள்கைகளை அமுல்படுத்துபவர்!

Posted by - February 20, 2023
எதிர்வரும் தேர்தலில் அடையவுள்ள தோல்வியால் மனமுடைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அச்சமடைந்துள்ளதாகவும், மேலும் சஜித் என்பவர்…
Read More