அக்குறணை அலவத்துகொட பள்ளிவாசலில் குண்டு வெடிக்கும் அபாயம்

Posted by - April 19, 2023
அக்குறணை அலவத்துகொட பள்ளிவாசல் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் அபாயம்  காணப்பட்டதாக பொலிஸாருக்கு நேற்றிரவு (18)  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பிரதேசத்தின்…
Read More

சிகிச்சைக்கு செல்வோருக்கு மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் அபகரிப்பு

Posted by - April 19, 2023
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்குச் செல்லும் வயோதிபர் மற்றும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களின் பணம்…
Read More

இறக்குமதித் தடைகளை படிப்படியாக நீக்க அவதானம்

Posted by - April 19, 2023
மருந்துகள், தொழிற்சாலை துறைகளுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பவற்றுக்கான இறக்குமதித் தடைகளை படிப்படியாக நீக்குவது தொடர்பில்…
Read More

கரந்தெனிய முகாமிலுள்ள வீரர்களுக்கு வழங்கப்பட்ட 36 துப்பாக்கிகள் பொலிஸார் வசம்

Posted by - April 19, 2023
அஹுங்கல்ல- மித்தரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கரந்தெனிய இராணுவ ஆயுத புலனாய்வு படைப்பிரிவு முகாமில் புத்தாண்டு…
Read More

வாகன விபத்துக்களில் 11 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி

Posted by - April 19, 2023
நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 11 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட மூவர்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் கர்தினாலிடம் இல்லை!

Posted by - April 19, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும், பிரதம நீதியரசருக்குமே உண்டு என்றும், கர்தினாலுக்கு அல்ல எனவும்…
Read More

ஜெயந்திபுரவில் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மூவர் கைது!

Posted by - April 19, 2023
பொலன்னறுவையின் ஜெயந்திபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு  முன்பாக இருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று சிவில் பாதுகாப்பு படை…
Read More

புத்தாண்டு விழாவை புறக்கணிக்கும் சமுர்த்தி அதிகாரிகள்!

Posted by - April 19, 2023
ஏப்ரல் 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விழாவில் பங்குபற்றுவதை புறக்கணிக்கவுள்ளதாக சமுர்த்தி சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
Read More

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 19, 2023
எதிர்வரும் 20ம் திகதிக்குள் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகள் என்ற இலக்கை எட்ட முடியும் என நம்புவதாக சுற்றுலா அபிவிருத்தி…
Read More