குடும்பத்தகராறு காரணமாக இரண்டு பிள்ளையின் தந்தை தற்கொலை

Posted by - April 19, 2023
புத்தளம் கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று (19) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
Read More

அரசியல் கட்சிகளிடம் பிரதமர் தினேஷ் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - April 19, 2023
எல்லை நிர்ணய அறிக்கையின் முதற்கட்ட வரைபில் சில சிறுபான்மை குழுக்களுக்கு பாதக நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்கின்றேன் என தேர்தல்கள்…
Read More

தொடருந்து திணைக்களத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கு திட்டம்!

Posted by - April 19, 2023
தொடருந்து திணைக்களத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மீளமைக்கும் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை…
Read More

சிக்கலான கடன் மறுசீரமைப்பு செயன்முறையை வெற்றிகரமாக முடிவுறுத்த எதிர்பார்ப்பு

Posted by - April 19, 2023
‘கடன் மறுசீரமைப்பு’ என்பது நாடொன்றின் அரசாங்கம், சர்வதேச கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு மூன்றாம்…
Read More

சஜித் தரப்பு உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்ப்பது ஏன் ?

Posted by - April 19, 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்க்கும் சஜித் பிரேமதாச உட்பட பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு…
Read More

இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கான பற்றரி நிலையங்களை ஸ்தாபிக்க அமெரிக்கா நிதியுதவி

Posted by - April 19, 2023
இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கு அவசியமான மின்னேற்றப்பட்ட பற்றரி நிலையங்கள் இரண்டை ஸ்தாபித்து, நடாத்திச்செல்வதற்கு அவசியமான நிதியுதவியை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க…
Read More

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

Posted by - April 19, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய…
Read More

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னாள் சட்டமா அதிபர் முன்னிலையாகியிருக்கவில்லை

Posted by - April 19, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர்…
Read More

இலங்கை மின்சார சபையை ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைக்க உத்தேசம்

Posted by - April 19, 2023
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
Read More

போதைப்பொருளுக்கு அடிமையானவர் பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி

Posted by - April 19, 2023
ஹெரொயின் போதைப் பொருளுடன் கைதான ஒரு இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் மூலம் தனது…
Read More