ஆசிரியர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார்

Posted by - September 1, 2025
உடபுஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழு, ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் சுற்றுலா சென்று போபுருதிய நீர்வீழ்ச்சியின்…
Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச்சூடு: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது

Posted by - September 1, 2025
ஹிக்கடுவ, மலவென்ன பகுதியில் வேனில் பயணித்தவர்களை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத…
Read More

வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது

Posted by - September 1, 2025
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்த நாளில் நடைபெற்ற போராட்டத்தின் போது வீதிகளை மறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்…
Read More

பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை

Posted by - September 1, 2025
எரிபொருள் விலைகள் சமீபத்தில் குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று…
Read More

இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – பிரான்சுவா வெலரியன்

Posted by - September 1, 2025
இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும்…
Read More

நீல நிற பேரூந்தைக் காண்பித்து ஆட்சி செய்யும் அரசாங்கம் – சந்திம வீரக்கொடி

Posted by - September 1, 2025
நீல நிற பேரூந்தைக் காண்பித்து இந்த அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் அந்த நீல பேரூந்து ஒரு தரப்பினரை…
Read More

பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் – அமைச்சர் ஆனந்த விஜேபால

Posted by - September 1, 2025
அரசியல்வாதிகளுக்கும்,பாதாள குழுக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு. கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு…
Read More

எரிபொருள் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Posted by - September 1, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
Read More

பயங்கரவாதத் தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டால் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம்!

Posted by - September 1, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டால், அந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளது…
Read More

மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் ; அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி சவால்

Posted by - September 1, 2025
அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. எனவே மாகாணசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாயின் இலகுவாக அதை செய்ய முடியும். எனவே…
Read More