பதுளையில் பல பகுதிகளில் காட்டுத்தீ

Posted by - July 25, 2023
கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.அதேநேரம்…
Read More

தென் மாகாண பாடசாலைகளில் 60 வீத மாணவிகளுக்கு பேன் தொல்லை

Posted by - July 25, 2023
தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60% பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு…
Read More

145 ஆம் இலக்க தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு !

Posted by - July 25, 2023
மட்டக்குளி முதல் கங்காராமை வரையில் சேவையில் ஈடுபடும் 145 ஆம் இலக்க தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.இன்று காலை…
Read More

அன்று அச்சமடைந்தோம் : கிராமங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது

Posted by - July 25, 2023
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை. அன்று அச்சமடைந்தோம். அச்சத்தோடு…
Read More

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நால்வர் கைது!

Posted by - July 25, 2023
குடும்பத்  தகராறு  சம்பவம் ஒன்றை முன்னிறுத்தி,  ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவுக்கு ஒப்பந்தம்  செய்து  நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம்…
Read More

ஒருவரை தாக்கிக் கொன்று விட்டு குருணாகல் நகருக்குள் நுழைந்த காட்டு யானை!

Posted by - July 25, 2023
குருணாகல் படகமுவ  வனப் பகுதியை  அண்டிய கோவான கிராமத்துக்குள்  காட்டு யானை ஒன்று திடீரென நுழைந்து,  கிராமவாசி ஒருவரைக் தாக்கிக்…
Read More

படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் தங்க நகை அடகுக் கடையில் ?

Posted by - July 25, 2023
அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகையை கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் …
Read More

ராஜாங்கனை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல்

Posted by - July 25, 2023
ராஜாங்கனை பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகளைப்  பரிசோதிக்க சென்ற ராஜாங்கனை பொலிஸ் நிலையப்…
Read More

டயனா கமகே விவகாரம் : மனு மீதான முடிவு பிரிந்ததாக அமைந்ததால் முழு நீதியரசர் கொண்ட அமர்வுக்கு அனுப்ப தீர்மானம்!

Posted by - July 25, 2023
இராஜாங்க அமைச்சரான டயனா கமகேயின் பிரித்தானிய பிரஜாவுரிமை தொடர்பில்   சமூக செயற்பாட்டாளரான த ஓஷல ஹேரத் தாக்கல் செய்த ரிட்…
Read More