சீரற்ற காலநிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் கோரி – தயாசிறி ஜயசேகர

Posted by - December 1, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இடர்நிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த கோர எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய…
Read More

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!

Posted by - November 30, 2025
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற…
Read More

சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை இடம்பெறாது: புதிய திகதிகள் அறிவிப்பு

Posted by - November 27, 2025
எதிர்வரும் சனிக்கிழமையும் (29) க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (27), நாளை (28) மற்றும்…
Read More

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம்

Posted by - November 27, 2025
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பல பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து, அவ்வீதி தற்காலிகமாக…
Read More

சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!

Posted by - November 27, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க  1987 என்ற அவசர…
Read More

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

Posted by - November 27, 2025
இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல்…
Read More

LOLC ஃபைனான்ஸ், வரிக்குப் பிந்தைய இலாபமாக ரூ.14 பில்லியனை பெற்றுள்ளது

Posted by - November 27, 2025
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இலாபகரமான வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFI) 2025 செப்டம்பர் மாதம் 30 ஆம்…
Read More

170 மண்சரிவு சம்பவங்கள் பதிவு : 26 பேர் உயிரிழப்பு !

Posted by - November 27, 2025
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று…
Read More

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

Posted by - November 27, 2025
மேல் கொத்மலை நீர்தேக்கப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று…
Read More