வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் தீர்வில்லையா?

Posted by - August 16, 2025
தற்போதைய அரசாங்கம் ‘வலிந்து காணாமலாக்கப்படல்’ என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்துவதில்லை. இந்த அரசாங்கத்தினாலேயே இதற்குத் தீர்வைப் பெற்றுத்தரமுடியாவிடின், வேறு எந்த அரசாங்கத்தில்…
Read More

சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கொலைக் குற்றவாளிகள்!

Posted by - August 16, 2025
நாட்டில் ஒருபுறம் கொலைகாரர்களும் குற்றவாளிகளும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி  வரும் அதே வேளையில், மறுபக்கமாக ஜனநாயக ரீதியில் அமைந்து காணப்படும்…
Read More

நிலையான கொள்கையை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

Posted by - August 15, 2025
சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் ஆபரண சந்தையை வெற்றிக் கொள்ளும் வகையில் நிலையான கொள்கை ஒன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக…
Read More

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

Posted by - August 15, 2025
மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T – 56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

கடற்றொழில் சமூகத்திற்காக ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் அறிமுகம்

Posted by - August 15, 2025
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்…
Read More

இந்திய சுதந்திர தின விளம்பரங்கள் தொடர்பில் ஐ.தே.க அதிருப்தி

Posted by - August 15, 2025
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கையின் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மேலதிக விளம்பரங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More

சிறுத்தை புலிகள் காரணமாக மக்களிடையே அச்சம்

Posted by - August 15, 2025
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற்குகைக்குள் இரண்டு சிறுத்தை புலிகள் வாழ்ந்து…
Read More

சாந்த முதுன்கொடுவ கொலை – சந்தேகநபரின் வாக்குமூலம்

Posted by - August 15, 2025
முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பனா மந்திரி என்ற சாந்த முதுன்கொடுவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு முக்கிய…
Read More

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

Posted by - August 15, 2025
முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…
Read More

கீரி சம்பாவுக்கு செயற்கை தட்டுப்பாடு

Posted by - August 15, 2025
நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு…
Read More