பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பது தொடர்பான அறிவித்தல்!

Posted by - July 30, 2023
ஆசிரிய சேவைக்குப் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர்…
Read More

சுகாதார சேவை தொடர்பிலான விசேட மாநாடு எதிர்வரும் 3ஆம் திகதி

Posted by - July 30, 2023
கண்களுக்கான 100,000  லென்ஸ்கள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையில் முறைகேடு இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரை உடனடியாக கைது செய்ய…
Read More

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - July 30, 2023
அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக  இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஒரு இலத்திரனியல்…
Read More

13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்தால் அதன் பின் செய்ய வேண்டியதை நாம் பார்த்துக் கொள்கிறோம்

Posted by - July 30, 2023
ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வுகாண அரசாங்கம் முயற்சிப்பதை கடுமையாக எதிர்ப்போம். முதலில் 13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை…
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதால் ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது

Posted by - July 30, 2023
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதனால் ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. மாற்றம் ஏற்படுவதற்குக் காலம் எடுக்கும்.
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சுவிற்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் பயிற்சிப்பட்டறை

Posted by - July 30, 2023
இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
Read More

போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாய் மோசடி!-ஒருவர் கைது

Posted by - July 29, 2023
இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாய் மோசடி செய்த…
Read More

இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சி

Posted by - July 29, 2023
இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால்…
Read More

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுதலை

Posted by - July 29, 2023
பொரளை ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று (29) புதுக்கடை நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

இலகு ரயில் திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த ஜப்பான் – இலங்கை பேச்சுவார்த்தை

Posted by - July 29, 2023
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று…
Read More