தாம் கைதான சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த ரணில்

Posted by - September 20, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட உரையொன்றை வெளியிட்டார். ஐக்கிய…
Read More

நுவரெலியாவில் பஸ் – லொறி விபத்து

Posted by - September 20, 2025
நுவரெலியா – இராகலை பிரதான வீதியில் புரூக்சைட் சந்திக்கு அருகில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More

தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்

Posted by - September 20, 2025
புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த பெல் ரக ஹெலிகொப்டரும்…
Read More

துனித்தின் தந்தைக்காக சர்வதேச அரங்கில் மௌன அஞ்சலி

Posted by - September 20, 2025
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவின் தந்தைக்காக இன்றைய (20) போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் ஒரு நிமிடம் மௌன…
Read More

ஹம்பாந்தோட்டையில் அஞ்சல் சேவையை நவீனமயமாக்கும் திட்டம்

Posted by - September 20, 2025
“ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை” என்ற கருப்பொருளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும்…
Read More

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை!

Posted by - September 20, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 24 (புதன்கிழமை) நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 வது அமர்வில்…
Read More

ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார்!

Posted by - September 20, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு எரிபொருள், எரிவாயு, உரம், டொலர் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார் என பாராளுமன்ற…
Read More

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 3 மாடி அறுவை சிகிச்சை வளாகம் திறப்பு

Posted by - September 20, 2025
சீன அரசாங்கத்தின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையில்…
Read More

கொழும்பு புறக்கோட்டையில் கட்டடம் ஒன்றில் தீ பரவல் !

Posted by - September 20, 2025
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

“அறிவு ஆய்விதழில் மாத்திரமல்ல : மக்களுக்காகச் செயல்பட வேண்டும்”

Posted by - September 20, 2025
உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பராமரிப்புக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய, கொழும்பில் ‘எல்லைகளற்ற மருத்துவர்கள்’…
Read More