தங்காலையில் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

Posted by - September 22, 2025
அம்பாந்தோட்டையில் தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

அநுர இன்று அமெரிக்கா விஜயம்

Posted by - September 22, 2025
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள்…
Read More

நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

Posted by - September 22, 2025
நாடு முழுவதும் நான்கு பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

சிறுவர்களுக்கு பொய் மற்றும் வஞ்சனையை கற்பிப்பது கவலைக்குரியது – திம்புல் கும்புறே விமலரத்ன தேரர்

Posted by - September 21, 2025
எமது நாட்டில் சிறுவயது முதல் ஒரு சில குழந்தைகளுக்கு   பொய், வஞ்சனை  போன்ற துற்குணங்களை கற்பிக்கும் பெற்றேர்களும் உள்ளனர். பாடசாலைக்கு…
Read More

ஜனநாயக விரோத ஆட்சிச் சிந்தனையை தோற்கடிக்க நாமனைவரும் ஒன்றிணைவோம்

Posted by - September 21, 2025
தற்போதைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து…
Read More

ஜனாதிபதி அநுரகுமார நாளை அமெரிக்காவிற்கு விஜயம்

Posted by - September 21, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை திங்கட்கிழமை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய…
Read More

கடந்த வாரம் அரிசி தொடர்பாக 70 சோதனை நடவடிக்கைகள் ; நுகர்வோர் விவகார அதிகாரசபை

Posted by - September 21, 2025
கடந்த வாரம் அரிசி தொடர்பான 70 சோதனை நடவடிக்கைகளை நடத்தியதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
Read More

இந்திய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Posted by - September 21, 2025
இந்திய கடற்படைக்கு செந்தமான ‘INS SATPURA’  எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி…
Read More

மாமியின் நகையை திருடி மற்றொருவருடன் குடும்பம் நடத்திய பெண் கைது

Posted by - September 21, 2025
தன்னுடைய மாமிக்குச் சொந்தமான 28 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடி, தன்னுடைய கணவனிடமிருந்து பிரிந்து வேறொரு…
Read More