யோஷிதவிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றின் உத்தரவு

Posted by - September 22, 2025
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல்…
Read More

நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்

Posted by - September 22, 2025
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.…
Read More

மேலும் 200 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல்

Posted by - September 22, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (22) காலை அந்தப் பகுதியில்…
Read More

உடல் பாகத்தினுள் தங்கத்தை மறைத்து கடத்திய பெண் கைது

Posted by - September 22, 2025
உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர்.…
Read More

விடுதியின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

Posted by - September 22, 2025
கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான ஆயுதங்கள் மீட்பு

Posted by - September 22, 2025
ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி…
Read More

சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு நிராகரிப்பு ; விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - September 22, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்…
Read More

தங்காலையில் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு!

Posted by - September 22, 2025
அம்பாந்தோட்டையில் தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

அநுர இன்று அமெரிக்கா விஜயம்

Posted by - September 22, 2025
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள்…
Read More

நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

Posted by - September 22, 2025
நாடு முழுவதும் நான்கு பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More