இராணுவ அம்பியூலன்ஸில் ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற இரு இராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூவர் கைது !

Posted by - November 8, 2022
இராணுவ அம்பியூலன்ஸ் ஒன்றில் 3  கிலோ ஆட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் சாரதி உட்பட இரு லான்ஸ் கோப்ரல்கள்  மதுறுஓயா…
Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பைஸல் காசிம் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகியோருக்கு மீண்டும் உயர் பதவிகள்

Posted by - November 8, 2022
அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு கட்சின் தீர்மானத்துக்கு மாற்றமாக வாக்களித்தமைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான…
Read More

குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் – சுகாதார அமைச்சு

Posted by - November 8, 2022
உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம்…
Read More

8 Kg ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!

Posted by - November 8, 2022
பேருவளை, அபேபிட்டிய பிரதேசத்தில் 8 கிலோ 304 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில்…
Read More

சிறுவனின் உயிரை பறித்த விபத்து

Posted by - November 8, 2022
கல்கமுவ – குருநாகல் அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பாதெனியவில் இருந்து அனுராதபுரம்…
Read More

அரசாங்கத்தின் சதித்திட்டத்துக்கு மஹிந்த தேசப்பிரியவும் உடந்தையாகிவிடக் கூடாது

Posted by - November 8, 2022
முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள…
Read More