ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட உறுதி பூண்டுள்ளோம் – ஐ.தே.க

Posted by - October 16, 2025
இலங்கையின் ஜனநாயகப் பல் கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்…
Read More

பாதாளக் குழுக்களின் பின்னணியை வெளிப்படுத்துங்கள்

Posted by - October 16, 2025
அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்துக்கு அமைவாகவே பொலிஸாரும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கீழ்த்தரமாக செயற்படுகிறார்கள்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாளக்குழுக்களின் பின்னணியில் இருப்பவர்களை…
Read More

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

Posted by - October 16, 2025
நாட்டு மக்கள் அனைவரும் ஊழலுக்கு எதிர்ப்பு ஆனால் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளது.…
Read More

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை

Posted by - October 16, 2025
அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை குறித்தும், அதுபற்றி தம்முடன்…
Read More

IMF மீளாய்வுகள் 2027 நடுப்பகுதியில் நிறைவடையும்!

Posted by - October 15, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அனைத்து மீளாய்வுகளையும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் நிறைவு செய்ய…
Read More

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார முயற்சி

Posted by - October 15, 2025
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட…
Read More

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – வலியுறுத்தும் ஐ.தே.கட்சி

Posted by - October 15, 2025
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்…
Read More

பாராளுமன்றம் ஒக்டோபர் 21 முதல் 24 வரை கூடும்

Posted by - October 15, 2025
பாராளுமன்றத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர…
Read More

சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவிற்கு பிணை

Posted by - October 15, 2025
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்கவை, தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல…
Read More