ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சிறப்புரிமை மீறல் விவகாரமும் விவாதிக்கப்படவுள்ளது

Posted by - March 26, 2023
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தமது சிறப்புரிமை மீறப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடத்தில் எழுத்துமூலம் தெரிவித்ததை அடுத்து, குறித்த விவகாரம் தொடர்பில்…
Read More

ஹோமாகமவில் பஸ், மோட்டார் சைக்கிள் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம்!

Posted by - March 26, 2023
ஹோமாகம மாபுல்கொட பிரதேசத்தில் 25 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாக புரளி கிளப்பிய 14 வயது மாணவன்!

Posted by - March 26, 2023
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு காணப்படுவதாக போலி அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவரொருவர்  எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக விமான…
Read More

சகல தரப்பினரதும் ஒத்துழைப்பின்றி தனித்து தேர்தலை நடத்த முடியாது

Posted by - March 26, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமல்ல; எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து நடத்த முடியாது. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுடன் தொடர்புடைய…
Read More

சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து மாறுபட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம்

Posted by - March 26, 2023
ஜனாதிபதியின் நோக்கத்திற்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடபபட்டுள்ளது. நிறைவேற்றுத்துறையின் நோக்கத்துக்கு அமைய தேர்தலை பிற்போட இடமளித்தால் நாட்டில் ஜனநாயகம்…
Read More

வங்கி வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்

Posted by - March 26, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மொத்த நிதி தேவையை 13 சதவீதத்திற்கு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தேசிய கடன்…
Read More

கல்வித்துறையை கட்டியெழுப்புவது சவால் மிக்கது

Posted by - March 26, 2023
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு காணப்பட்டாலும் , தற்போதுள்ள கல்வி முறைமையை மீண்டும் கட்டியெழுப்புவது பாரிய சவாலாகும்…
Read More

மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்

Posted by - March 26, 2023
 வரி திருத்தக் கொள்கையை மீளப் பெறுமாறும், வங்கி வட்டி வீதங்களை குறைக்குமாறும் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உதாசீனப்படுத்தியுள்ளதாக தொழில்…
Read More

கௌரவத்தை பாதுகாக்கவே திகதி நிர்ணயிக்காமல் தேர்தல் பிற்போட்டுள்ளது

Posted by - March 26, 2023
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து கேலிக்கூத்தாக கூடாது என்பதற்காகவும் , ஆணைக்குழுவின் கௌரவத்தை பாதுகாப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு திகதி நிர்ணயிக்காமல் தேர்தலை…
Read More

ஜனநாயகத்தை பாதுகாக்க முன்னெடுத்த செயற்பாடுகளை மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றமை கவலைக்குரியது

Posted by - March 26, 2023
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போது , ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More