அரச ஊழியர்கள் குறித்து வௌியான சுற்றறிக்கை!

Posted by - March 27, 2023
அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது…
Read More

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு

Posted by - March 27, 2023
காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்…
Read More

முச்சக்கரவண்டி மீது ரயில் மோதி விபத்து!

Posted by - March 27, 2023
இன்று (27) காலை வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. பெலியத்தவில் இருந்து மருதானை…
Read More

சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை

Posted by - March 27, 2023
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது, அந்த சவாலை அனுரகுமார திஸாநாயக்கவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்  இவர்கள்…
Read More

தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ​எழுத்து மூலம் கோரிக்கை

Posted by - March 27, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ்…
Read More

இந்தியாவே வலயத்தின் பாதுகாவலன்

Posted by - March 27, 2023
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை…
Read More

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானிக்கவில்லை

Posted by - March 27, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.ஜனாதிபதி தேர்தலில் தனித்து…
Read More

ஜேர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இலங்கையர் கைது

Posted by - March 26, 2023
காலி – ஹபராதுவ பிரதேசத்தில் உடற்பிடிப்பு நிலையமொன்றுக்கு சென்ற ஜேர்மனிய பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர்…
Read More

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு அரசாங்கத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டமாக அமையும்

Posted by - March 26, 2023
நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்துள்ளன. அதன் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தற்போது மத்திய வங்கியினையும் சுயாதீனமாக மாற்றும்…
Read More