செஞ்சோலை நினைவாக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - August 6, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட…
Read More

நாடுகடத்த வேண்டாம் – இலங்கை தமிழ் பெண் கோரிக்கை

Posted by - August 5, 2016
கனடாவில், தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை…
Read More

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைப்பு

Posted by - August 4, 2016
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவில் சிறை தண்டனை?

Posted by - August 3, 2016
இலங்கைத் தமிழர் ஒருவர் கனடாவில் சிறை தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிங்கநாதன் மகேந்திரராஜா என்ற அவருக்கு எதிராக 10…
Read More

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள்

Posted by - August 3, 2016
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் அலுவலகத்தின்…
Read More

“ஆறிப்போன காயங்களின் வலி” புலத்தில் வெளியீடு

Posted by - August 1, 2016
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அமைப்பின் முன்னாள்ப் போராளி வெற்றிச்செல்வி அவர்களால் வவுனியா பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பாக…
Read More

விடுதலை புலிகளுக்கு உதவியதாக ஈரானியர் மீது குற்றச்சாட்டு

Posted by - July 31, 2016
ஈரானின் முக்கிய மோசடிக்காரராக கருதப்படும் ஒருவர், போரின் போது விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தப்பிச்செல்ல உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடிக்காரர்…
Read More

இலங்கைக்கு கனடா ஊக்கமளிக்கிறது – ஸ்ரெஃபன் டியோன்

Posted by - July 27, 2016
இலங்கையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும், பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தவும் கனடா ஊக்கமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கனடாவின் வெளிவிவகார…
Read More

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழர் விரோதப்போக்கின் அழியா சாட்சியே கறுப்பு ஜூலை! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - July 26, 2016
சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன அழிப்பு ஒடுக்குமுறையானது இனக்கலவரம் என்ற வரைமுறை கடந்து இனப்படுகொலை வடிவமெடுத்த நிகழ்வாகவே ‘கறுப்பு…
Read More

இலங்கைப் பெண்ணை கொன்ற அமெரிக்கருக்கு சிறை

Posted by - July 26, 2016
இலங்கையைச் சேர்ந்த தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கர் ஒருவருக்கு சவுதி அரேபியாவில் 5 வருட சிறைத்தண்டனை…
Read More