தமிழின அழிப்பின் அதிஉச்ச நாள் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டின் நினைவு கூரல் – பிரான்சில்

Posted by - May 17, 2017
எதிர் வரும் மே 18 முள்ளிவாய்க்கால் 8 வது ஆண்டு நினைவு கூரலும் அன்றைய நாளில் நடைபெறவிருக்கும் சர்வதேசத்திடம் நீதிகேட்டுச்…
Read More

மறக்கடிக்கப்பட்டுவரும் வட்டுக்கோட்டை தீர்மானம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 17, 2017
May 17, 2017 Norway தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்…
Read More

7 வது நாளை கடந்து யேர்மன் தலைநகரை அண்மிக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 16, 2017
தமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 7 வது நாளாக இன்று காலை Bielefeld நகரையும்…
Read More

டென்மார்க் தலைநகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி

Posted by - May 16, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும் 15.05.2017 இன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதின்ற முன்றலில் உணர்வு பூர்வமாக…
Read More

விடுதலைத்தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்து விசையே முள்ளிவாய்க்கால் – அனைத்துலக ஈழத்தமிழர்மக்களவை!

Posted by - May 16, 2017
உலகத் தமிழினத்தின் அசைவியக்கம் ஒரே நேர்கோட்டில் நிலைகுத்தி நின்ற நாட்களை ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்வதென்பது வார்த்தைகளில் வடித்துவிட முடியாத…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 6 வது நாளாக யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 15, 2017
சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 6…
Read More

யேர்மன் தலைநகரத்தில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் மரம்

Posted by - May 14, 2017
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன்…
Read More

5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் Essen நகரை வந்தடைந்தது.

Posted by - May 14, 2017
சிங்கள பேரினவாத அரசால் 70 ஆண்டுகளாக இனவழிப்பு செய்யப்படும் ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை கோரி யேர்மனியில் 5 நாளாக நடைபெற்றுவரும்…
Read More

5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்.

Posted by - May 14, 2017
தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5…
Read More