இனியொரு விதி செய்வோம்” & கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி – சூரிச் 28.04.2018

Posted by - January 28, 2018
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும்.. சூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும்…
Read More

சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 25வது நினைவெழுச்சி நாள்!

Posted by - January 23, 2018
வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த…
Read More

கனடாவில் சமைத்து அசத்தும் தமிழரான வாணி குணாபாலசுப்ரமணியம் !

Posted by - January 23, 2018
இலங்கைத் தமிழரான வாணி குணாபாலசுப்ரமணியம் சிறுவயதிலேயே கனடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார். தற்போது அவருக்கு 39 வயதாகிவிட்டது.இலங்கையில் பிரபலமாக இருக்கும் உணவு வகைகளை…
Read More

கேணல் கிட்டு உட்பட 9 மாவீரர்களின் 25 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி

Posted by - January 22, 2018
1993 தை மாதம் 16ம் திகதி இந்திய அரசின் கோரப்பசிக்கு இரையாகி வீரச்சாவடைந்த தளபதி கிட்டு லெப்.கேணல் குட்டிசிறி, மேஜர்…
Read More

எமது மக்களின் விடிவிற்காக நீதிகேட்டு பாரிசிலிருந்து யெனீவாவுக்கு தொடரூந்துப் பயணம்

Posted by - January 15, 2018
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உபகட்டமைப்பு க்களினதும், புரட்சிகரமான தமிழர் புத்தாண்டு வாழ்த்துக்களை 2018ல்…
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் இடம் பெற்ற தமிழர் திருநாள் 2018

Posted by - January 15, 2018
யேர்மனியில் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தைப்பொங்கல் நிகழ்வு மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழீழத் தேசியக்கொடி…
Read More

சுரேஸ்நாத் இரத்தினபாலன் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

Posted by - January 15, 2018
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
Read More

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் கட்டுநாயக்காவில் தடுத்துவைப்பு!

Posted by - January 13, 2018
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு,…
Read More

புதிய கண்டுபிடிப்பிற்கு விருது பெறும் தமிழர்!

Posted by - January 11, 2018
பேராசிரியர் ஜே சஞ்சயன் என்பவர், Swinbourne பல்கலைக்கழகத்தின் Sustainable Infrastructure என்ற துறைக்குப் பொறுப்பாக கடமையாற்றும் Concrete Structures குறித்த…
Read More

நாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

Posted by - January 5, 2018
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று…
Read More