இனியொரு விதி செய்வோம்” & கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி – சூரிச் 28.04.2018

423 0

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும்..
சூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும்..
சூரிச் மாநிலத்தில் மாநில ரீதியில் இரண்டாவது தடவையாக நடத்தப்படும்
” இனியொரு விதி செய்வோம் 2018″

இந் நிகழ்வில் சுவிஸ் தழுவிய ரீதியில் கரோக்கே தமிழீழ எழுச்சிப் பாடல் போட்டி நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பப் படிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a comment