எங்கள் வெற்றியில் பங்கு பெறுங்கள்! -புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அமைச்சர் மனோ அழைப்பு

Posted by - February 5, 2018
கொழும்பில் நாம் பலமான சமூகமாக வாழ வேண்டும். இங்கு எம் அரசியல் பலம் உறுதிப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம். கொழும்பில் எழும்…
Read More

பிரான்சில் இடம் பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 25 வது நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - February 4, 2018
கேணல் கிட்டு உட்ட 10 மாவீரர்களின் 25 வது ஆண்டு வேந்தல் நிகழ்வு இன்று (03.02.2018) சனிக்கிழமை பகல் 15.00…
Read More

தமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018

Posted by - February 4, 2018
தமிழீழ ஆன்மாவை  மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம் …
Read More

‘சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’ இத்தாலி றோமில் எதிர்வரும் 05.02.2018ல் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - February 2, 2018
2009ம் ஆண்டு மே மாதத்திற்கு 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில்,…
Read More

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 12.03.2018

Posted by - February 2, 2018
விளம்பரத் துண்டுப் பிரசுரம்; மற்றும் ஜேர்மன்இ பிரெஞ்சுஇ இத்தாலி மொழிகளிலான பொதுவான விடுப்புக் கடிதமும் இம் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்…
Read More

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 28-01-2018

Posted by - February 2, 2018
நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Utrecht மாநிலம் Lopik என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.…
Read More

‘பெப்-10 தீர்ப்பு’ தமிழர் ஒரு தேசியமாக, சுயநிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பதை இடித்துரைப்பதாக அமையவேண்டும்!

Posted by - February 2, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் பெப்-10 அன்று தாயகத் தமிழர்கள் வழங்கும் தீர்ப்பானது சுயநிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பதை…
Read More

பெப்ரவரி 04 கரிநாள்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

Posted by - February 2, 2018
“பெப்ரவரி 04 கரிநாள்.” சிறிலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ் மக்கள் மீது தொடரும் இன அழிப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட நாள். எமக்கான…
Read More

டென்மார்க்கில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா!

Posted by - January 30, 2018
கடந்த சனிக்கிழமை டென்மார்க்கில் இடம்பெற்ற டியலணூன் தமிழ் டெனிஸ் நட்புறவுச்சங்கத்தின் தைப்பொங்கல் விழாவில் இணுவையூர் சக்திதாசன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
Read More