பெப்ரவரி 04 கரிநாள்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா

397 0

“பெப்ரவரி 04 கரிநாள்.”

சிறிலங்காவின் சுதந்திரநாள்
ஈழத் தமிழ் மக்கள் மீது தொடரும் இன அழிப்பிற்கான அங்கீகரிக்கப்பட்ட நாள்.
எமக்கான விடுதலைக்காய் எழுந்து நிற்போம் புறக்கணிக்க வேண்டும்
புறப்பட்டு வா தமிழா!
எதிர்க்க வேண்டும்
எழுந்து வா தமிழா.

பெப்ரவரி 04 ஞாயிற்றுக்கிழமை.

இடம்:
Sri Lankan highcommision,
13 HYDE PARK GARDENS,
London.
W2 2LU

நேரம்: 12.00- 3.00 பி.ப
தொடருந்து நிலையம்: Lancaster gate

தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
TCC – UK 02033719313, 07496108923

Leave a comment