தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்

Posted by - June 7, 2018
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள…
Read More

ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி,நூரன்பேர்க்

Posted by - June 6, 2018
3.6.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் நூரன்பேர்க் என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர்…
Read More

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் யேர்மனியத் தமிழாலயங்களும்

Posted by - June 5, 2018
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி…
Read More

பொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

Posted by - June 5, 2018
தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு…
Read More

கடந்த வியாழக்கிழமை 31.05.2018 அன்று ‘ ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களா?’ என்ற தலைப்பில் பிரெஞ்சு நாடாளுமன்றமண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது.

Posted by - June 4, 2018
கம்யூனிஸ்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருமான திருவாட்டி Marie George Buffet,…
Read More

தியாகதீபம் அன்னை பூபதி நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் – 2018 சுவிஸ்

Posted by - June 4, 2018
தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட…
Read More

யாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி

Posted by - June 4, 2018
https://youtu.be/vmwDofcC4oI?t=13s “ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள். அந்த இனத்தின் அடிப்படை ஆதாரங்களையும், மூலங்களையும் அழிப்பது…
Read More

கோடுகளால் பேசியவன்!

Posted by - June 2, 2018
லண்டன் பல்கலைக்கழகத்தில் மாதகல் மண் மைந்தனின் நூல் அறிமுக விழா ஊடகவியலாளர் கேலிச்சித்திர கலைஞர் குறும்பட இயக்குனர் என பல்…
Read More

கனடிய தமிழ் இலக்கிய முயற்சிகளும் பிரதிகளும் ஆளுமைகளும்!

Posted by - May 31, 2018
ஜூன்2ஆம் 3ஆம் திகதிகளில் ரொரன்றோவில் நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்பில். ஜூன் 3, ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 – பிப 1:15:…
Read More