ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி,நூரன்பேர்க்

14369 0

3.6.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் நூரன்பேர்க் என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேயர் பாரதி தமிழ்க்கலைக்கூடம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து நடாத்திய பரதக்கலைக்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இத்தேர்வில் நடன ஆசிரியை திருமதி.சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவி செல்வி. அனுசியா மார்க்கண்டு அவர்களும், நடன ஆசிரியை திருமதி.வசுந்தரா சிவசோதி அவரளின் மாணவிகளான செல்வி. கயானி லோகேஸ்வரன் மற்றும் திருமதி. சுகர்னா இரவீந்திரராஜா.அவர்களும் நடன ஆசிரியை திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவி செல்வி.டீப்திகா செல்டவரட்ணம் அவர்களும்,மிகச்சிறப்பாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினார்கள்.

Leave a comment