பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 8 ஆவது ஆண்டாக இசைவேள்வி!

Posted by - March 28, 2019
பிரான்சில் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 8 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 16.03.2019 சனிக்கிழமை…
Read More

யேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019

Posted by - March 25, 2019
யேர்மனி தமிழப் பெண்கள் அமைப்பினால் 23.3,2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரினில் வாகைமயில் என்னும் பரதநாட்டிய போட்டி நிகழ்சி நடாத்தப்பட்டது.…
Read More

பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் – 2019

Posted by - March 25, 2019
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி…
Read More

நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு- யோர்மனி, றைன

Posted by - March 25, 2019
நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு 24 .3. 2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி றைன என்னும் நகரத்தில் நடைபெற்றது…
Read More

பிரான்சில் உணர்வுகொண்ட நாட்டுப் பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

Posted by - March 22, 2019
பிரான்சில் உணர்வுகொண்ட நாட்டுப் பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின்…
Read More

அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள்நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு!

Posted by - March 22, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர்களில்ஒருவரான அமரர் அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள், கடந்த 15.03.2019அன்று சாவடைந்தார் என்ற செய்தி உலகத்தமிழ்…
Read More

தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே!

Posted by - March 21, 2019
தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே  தங்கியுள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர்…
Read More

பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு பிரான்சில் 17.03.2019

Posted by - March 21, 2019
பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு பிரான்சில் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக தமிழக்கலை நிறுவகமும் , தமிழ்ச் சோலைத்தலைமைப் பணியகமும் –…
Read More

இன சமத்துவத்தை பேணுவதில் முக்கிய தடைக்கல் அரசாங்கம்!

Posted by - March 20, 2019
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம் பெற்றபொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றியஉரை இங்குவருமாறு.…
Read More