நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு- யோர்மனி, றைன

864 0

நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் வணக்க நிகழ்வு 24 .3. 2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி றைன என்னும் நகரத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் றைன நகரமக்களும் அதை அன்டிய நகரத்தில் உள்ள மக்களும் கலந்து கொன்டு நாட்டுப்பற்றாளர் கமலநாதன் அவர்களுக்குத் தங்கள் இதய வணக்கத்தைச் செலுத்தினர்.


நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் பிள்ளைகளுக்காக தமிழ்ப் பாடநூல்களை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.