பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி!

Posted by - July 30, 2019
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 13 ஆவது தடவையாக…
Read More

முன்னாள் போராளி மீது ஜேர்மனியில் வழக்கு! குழப்பமடைந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு!

Posted by - July 28, 2019
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப்…
Read More

சுவிஸ் ஆற்றில் மூழ்கி யாழ்.இளைஞர் பலி!

Posted by - July 28, 2019
யாழ்.தின்னவேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் சொலத்தூண்…
Read More

பிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - July 24, 2019
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் றிபப்ளிக் பகுதியில் நேற்று (23.07.2019) செவ்வாய்க்கிழமை…
Read More

யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவு கூரப்பட்டது.

Posted by - July 23, 2019
இன்று 23.7.2019 செவ்வாய்க்கிழமை யேர்மனியின் முக்கிய நகரங்களில் கறுப்பு யூலை நினைவாக நகரமத்தியில் யேர்மனிய மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. யேர்மனியின்…
Read More

பிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்!

Posted by - July 23, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 26 ஆவது வருடமாக நடாத்திய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி…
Read More

முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.7.0219 – யேர்மனி

Posted by - July 21, 2019
தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.07.2019 அன்று 10.30 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள்,…
Read More

பிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்!

Posted by - July 21, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை 26 ஆவது ஆண்டாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர்நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்…
Read More

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இரங்கல் தெரிவிக்கின்றது!

Posted by - July 21, 2019
பிரான்சில் பொண்டி தமிழ்ச் சோலை நிர்வாகி அமரர் கந்தையா ஆறுமுகம் அவர்களின் மறைவுக்கு பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது…
Read More