தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி

Posted by - February 6, 2020
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நாடுகள் வாரியாக கடந்த  பத்தாண்டுகளாக பல அறவழியில் போராட்டங்கள் நடந்து கொண்டிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக…
Read More

சுவிஸ் பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்ற கவனயீர்ப்பு!

Posted by - February 5, 2020
சிறிலங்காவின் சுதந்திர நாளை தமிழர்களின் கரிநாளாக நினைவு கூர்ந்து, சுவிஸ் பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்    
Read More

பிரான்சில் இடம்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த பூப்பந்தாட்டப் போட்டிகள்!

Posted by - February 5, 2020
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை ஆண்டுதோறும் நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த போட்டிகளின் 2020 இற்கான…
Read More

பிரான்சில் இடம்பெற்ற ‘சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்” கண்டன கவனயீர்ப்பு!

Posted by - February 5, 2020
சிறீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழர் தாயகம் உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கண்டன கவனயீர்ப்பு…
Read More

பிரித்தானியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் .!

Posted by - February 4, 2020
சிங்கள பேரினவாதத்தின்  சுதந்திர நாள்  தமிழர்களின் கரிநாள் என்பதை  உணர்த்தி இன்றைய தினம் பிரித்தானியவில் அமைந்துள்ள சிங்கள  தூதரகம் முன்பு…
Read More

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கட்கு தேசத்தின் இளஞ்சுடர் என மதிப்பளிப்பு.

Posted by - February 2, 2020
  01.02.2020 செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பு. இளையோர் அமைப்பின் பிரித்தானியாப் பொறுப்பாளர் செல்வி.…
Read More

ஆங்கிலேயர் விட்டுச்சென்ற பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்.

Posted by - January 31, 2020
சனவரி 31. 2020 நோர்வே ஆங்கிலேயர் விட்டுச்சென்ற பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள். சிறீலங்காவின் ஏழாவது…
Read More

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திக்சிகா காலமானார்!

Posted by - January 31, 2020
எமது பிரித்தானிய  தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள்…
Read More