பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி” 2019 கிராமிய கலை நடனப்போட்டி!

Posted by - May 1, 2019
பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி நான்காவது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2019 கடந்த…
Read More

யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு

Posted by - May 1, 2019
யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு 2019 அழைப்பிதழ் அன்புடையீர்! தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான இலட்சியப் பயணத்தின் தொடர்ச்சியாக சமகால…
Read More

பிரான்சில் தமிழ்மொழி பொதுத் தேர்வு 2019 இற்கான மேற்பார்வையாளர் நடத்துநருக்கான செயலமர்வு!

Posted by - April 29, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி பொதுத் தேர்வு மற்றும் புலன்…
Read More

யேர்மன் தலைநகரில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற “விடுதலை மாலை” எழுச்சி நிகழ்வு.

Posted by - April 29, 2019
தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக நேற்றைய தினம்…
Read More

21.04.2019 படுகொலைக் கண்டனம்-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - April 26, 2019
25.4.2019 தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழீழத்திலும், சிறீலங்காவிலும் 21.04.2019 அன்று உலக கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் உயிர்ப்புப்…
Read More

“சங்கொலி ” தேச விடுதலைப் பாடல் போட்டி – 2019 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Posted by - April 24, 2019
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் ஐரோப்பிய ரீதியாக நடாத்தும் “சங்கொலி ” விருதுக்கான…
Read More

பேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணங்கினர் .

Posted by - April 23, 2019
சிறிலங்காவிலும் , தமிழீழம், மட்டக்களப்பிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மீதும் உல்லாச விடுதிகள் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட…
Read More

சிறிலங்காவில் டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டதை நினைவு கூர்த்து இன்று கேர்ணிங் நகரில் வணக்க நிகழ்வு

Posted by - April 23, 2019
சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் மற்றும் டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று…
Read More

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 31-ம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்!

Posted by - April 22, 2019
தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும் தமிழ் பெண்கள்…
Read More

அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வு-பிராங்பேர்ட்

Posted by - April 22, 2019
அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வுடன் நாட்டுப்பற்றாளர் நாளும் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியின் பிராங்பேர்ட் மற்றும்…
Read More