ஐ.நா முன் அணிதிரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்.

Posted by - March 1, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் சுவிஸ் வாழ் தமிழர்கள் இன்று (01.03.2021)…
Read More

ஜெனிவா தீர்மானத்தை வலியுறுத்தி பேரணியுடன் ஐநா விற்கு சமர்பித்த அறிக்கை -காணொளி

Posted by - March 1, 2021
தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பால்  யாழில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு யேர்மனி நூரன்பேர் தமிழாலயம் கற்றல் உபகரணங்களை வழங்கியது.

Posted by - February 28, 2021
இன்றையதினம் முல்றலத்தீவு மாவட்டம் புத்துவெட்டுவான் மற்றும் ஜயங்கன்குளம் பாடசாலை மற்றும் பாபு முன்பள்ளி மணவர்கள் 42 பேருக்கு யேர்மனி நூரன்பேர்க்…
Read More

7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

Posted by - February 28, 2021
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை , தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராட கடமைப்பட்டிருக்கின்றோம்.…
Read More

27.2.2021 யேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

Posted by - February 27, 2021
ஐ.நாடுகள் சபையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான பரிந்துரையினை உறுப்பு நாடுகள் செய்யவேண்டும்…
Read More

6ஆம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

Posted by - February 27, 2021
6ஆம் நாளாக (27.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என வலியுறுத்தி ஐ.நா…
Read More

யேர்மனி பொண் நகரில் அபிவிருத்தி அமைச்சுக்கு முன்பாக நடபெற்ற ஆற்பாட்ட ஒன்றுகூடல்.

Posted by - February 26, 2021
Germany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர் கையளிப்பும். மத்திய மாநிலத்திலிருந்து தமிழ்மக்கள் ஒன்றுகூடி…
Read More

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - February 26, 2021
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
Read More

தமிழாலயம் நூறன்பேர்க்கின் நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Posted by - February 25, 2021
பொருளாதார நெருக்கடி காரணமாக கற்றல் உபகரணங்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களின் கல்வித் தேவை கருதி தமிழாலயம்-நூறன்பேர்க் அமைப்பின் நிதி…
Read More